follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளடங்குபவை

இணையவழி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளடங்குபவை

Published on

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மோசடி செய்தல், வேறொருவரைப் போல் பாவனை செய்து மோசடி செய்தல் உள்ளிட்ட ஒன்பது அடிப்படை விடயங்கள் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் உள்ளடக்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிளர்ச்சி, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான பொய்யான அறிக்கைகளை பரப்புதல், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது, பொய்யான பிரசாரம் செய்து மத, கலாசார முரண்பாடுகளை உருவாக்குவது ஆகியனவும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்த பொது பாதுகாப்பு அமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளுடன் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் புதிய குற்றச்சாட்டுகள் அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...