follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"உண்மையில், அமைச்சரின் மறைவால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" - மஹிந்த இரங்கல்

“உண்மையில், அமைச்சரின் மறைவால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” – மஹிந்த இரங்கல்

Published on

இன்று (25) காலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“உண்மையில், எங்கள் அன்பான அமைச்சரின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். குறிப்பாக கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலும் மாகாணசபை விவகாரங்களிலும் முன் வந்து செயற்பட்ட அமைச்சர்.

எனவே அந்த அமைச்சரின் மரணம் நாட்டுக்கும், தேசத்துக்கும், கட்சிக்கும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. கட்சியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.

வெளி மாகாணங்களிலும் இலங்கை முழுவதிலும் பணியாற்றினார். அவர் ஒரு பக்கம் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு கட்சி தனது தலைமைத்துவத்தை இழக்கும் போது அது அந்த மாகாணத்தையும் பாதிக்கும்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...