follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1கட்சிகளை வளர்க்கும் முன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்

கட்சிகளை வளர்க்கும் முன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்

Published on

நாடு உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் அதனை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னர், முதலில் தமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் மூலம் பொருளாதார மாற்றங்களும் இறுதி இலக்குகளும் வெற்றிகொள்ளப்பட்டதன் காரணமாகவே சில அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற அமர்வின் முடிவு குறித்து பல்வேறு கதைகளை கூறுகின்றனர் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய கொள்கை கட்டமைப்பு பற்றி மீண்டும் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...