follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1‘லோரன்சோ புதா 4’ இனை காப்பாற்ற சர்வதேச உதவியை நாடல்

‘லோரன்சோ புதா 4’ இனை காப்பாற்ற சர்வதேச உதவியை நாடல்

Published on

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையின் ‘லோரன்சோ புதா 4’ என்ற இழுவை படகை விடுவிக்க பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் உதவியை இலங்கை கடற்படை கோரியுள்ளது.

06 பணியாளர்களுடன், அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

‘லொரென்சோ புதா 4’ கடந்த 12ம் திகதி சிலாபம் திக்ஓவிட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...