follow the truth

follow the truth

May, 26, 2025
HomeTOP1புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா?

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கட்சி சார்பற்ற மக்கள் சக்தி (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

நாட்டின் எதிர்காலத்திற்காக கட்சி பேதமின்றி தேசிய அபிவிருத்திக் கொள்கைகளின்படி செயற்பட வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் கட்சியில் இணைந்தமைக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதனால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டால், இப்போது கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியும் என சரத் பொன்சேகா பகிரங்கமாக ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம்...

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...