follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு'குடு' இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

‘குடு’ இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

Published on

நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்த ஒருவர் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானதால் போதைப்பொருள் கிடைக்காமல் கத்தியால் (கழுத்து மற்றும் மார்புப் பகுதி) தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபர் நீதிமன்றினால் 13 குற்றங்களை முன்வைத்துள்ள சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...