follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடு'குடு' இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

‘குடு’ இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

Published on

நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்த ஒருவர் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானதால் போதைப்பொருள் கிடைக்காமல் கத்தியால் (கழுத்து மற்றும் மார்புப் பகுதி) தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபர் நீதிமன்றினால் 13 குற்றங்களை முன்வைத்துள்ள சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...