follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1சுமார் 1450 கோடி கட்டண நிலுவை

சுமார் 1450 கோடி கட்டண நிலுவை

Published on

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய, நாடு முழுவதும் உள்ள நீர் பாவனையாளர்களது நீர் கட்டண நிலுவையாக சுமார் ரூ.1450 கோடி ரூபா உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு அந்த குடிநீர் பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல நீர் பாவனையாளர்களது நீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பொருளாதார சிக்கல்கள் காரணமாக நீர் பாவனையாளர்கள் உரிய நேரத்தில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதை தவிர்த்து வருவதாக சபை அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...