follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல"

“முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல”

Published on

முன்னதாக பொருத்தப்பட்ட மின் சமிக்ஞைகளுக்கு தாம் பொறுப்பல்ல என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (20) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் ரயில் விபத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்பு நிறுவப்பட்ட மின் சமிக்ஞை அமைப்புகளுக்கும் எனக்கு எந்தக் கடமையும் பொறுப்பும் இல்லை. ஏனெனில் அவை நீண்டகாலமாக நிறுவப்பட்ட சமிக்ஞை அமைப்புகள். இப்போது அதிக ரயில் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் எனக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...