follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபரேட் சட்டத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக நீக்கப்படும்

பரேட் சட்டத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக நீக்கப்படும்

Published on

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை சட்டத்தின் (Parate Law) அதிகாரங்களை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு பரேட் சட்டத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குழுவின் பிரச்சினைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அதற்கான பதில்களை காண தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...