follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுதெற்கில் பாதித் தேநீர் ரூ.25

தெற்கில் பாதித் தேநீர் ரூ.25

Published on

தெற்கில் உள்ள சில உணவகங்களில் தேநீரில் பாதி விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, மிகுதியான பாதி 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட பல அரச நிறுவனங்களில் இவ்வாறான நிலைமை வழமையாக காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, இன்று (27)...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...