follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுIPL 2024 : சென்னையில் தோனி

IPL 2024 : சென்னையில் தோனி

Published on

IPL தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி நேற்று (05) சென்னை வந்தடைந்தார்.

குஜராத் ராம் நகரில் இருந்து சிஎஸ்கே அணியினரை சந்திப்பதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி.

இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்த மாதம் 22 ஆம் திகதி IPL கிரிக்கெட் போட்டி துவங்கி இருக்கும் நிலையில் தனது அணியின் வீரர்களை சந்தித்து பேசுவதற்காக தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் சென்னை வந்துள்ளார் தோனி.

சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலாளர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பளித்தார். முதல் IPL கிரிக்கெட் போட்டி பெங்களூரு ரொயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நடக்க இருக்கும் என பட்டியல் வெளியான நிலையில் சக விளையாட்டு வீரர்களை சந்திக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...