follow the truth

follow the truth

August, 2, 2025
Homeவிளையாட்டுமற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்தது பங்களாதேஷ் அணி

மற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்தது பங்களாதேஷ் அணி

Published on

இலங்கை – பங்களாதேஷ் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மற்றுமொரு பலம் வாய்ந்த வீரரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் காயம் காரணமாக கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற பயிற்சியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் கிரிக்கட் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, நாளைய போட்டியில் விளையாடும் அளவுக்கு அவருக்கு உடல் தகுதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயம் காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சங்கம் இன்று காலை அறிவித்தது.

3 போட்டிகள் கொண்ட இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...