follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP1தேர்தல் நடவடிக்கைகளுக்கு பேருந்துகள் வழங்கப்படும்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பேருந்துகள் வழங்கப்படும்

Published on

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனியார் பேரூந்துகள் வழங்கப்படுகின்ற போதிலும் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகளை பேரூந்துகளில் ஒட்டுவதற்கு அனுமதியில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேரூந்துகள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், தேர்தல் பிரசாரங்களுக்கு பேரூந்துகளை வாடகைக்கு எடுக்கும் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினர் பேரூந்து அல்லது பேரூந்துகளின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்தின் மீது ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டுவதால் அதன் பெயிண்ட் மற்றும் உலோகம் சேதமடையும் என்றும் அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...