follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை

நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை

Published on

நியூசிலாந்து அரசு இ-சிகரெட் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவற்றை விற்றால் அபராதம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்றன.

அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...