follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதேர்தல் சட்ட திருத்தங்களுக்கான காலம் நீட்டிப்பு

தேர்தல் சட்ட திருத்தங்களுக்கான காலம் நீட்டிப்பு

Published on

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் மேலும் 2 மாதங்களுக்கு காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜூன் 15ம் திகதி அறிக்கை அளிக்க வேண்டும்.

LATEST NEWS

MORE ARTICLES

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...