follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP2ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

Published on

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்பனியாதெரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலையும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில...

கமலா ஹாரிஸ் தோல்விக்கு டிக்-டொக் செயலிதான் காரணமாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச...

வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடையை நீக்க அதிவிசேட வர்த்தமானி

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற...