follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா'ஈஸ்டர் படுகொலை' - பிள்ளையானால் நூல் வெளியீடு

‘ஈஸ்டர் படுகொலை’ – பிள்ளையானால் நூல் வெளியீடு

Published on

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் அரச அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘ஈஸ்டர் படுகொலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் (23) மட்டக்களப்பு காஞ்சனா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில், விருந்தினர்கள் கூறுகையில், மார்ச் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவரும்.

எவ்வாறாயினும், இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் இருப்பதாக அவரது சொந்தக் கட்சியின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா சில மாதங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...