follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்நாய் கறிக்கு தடை

நாய் கறிக்கு தடை

Published on

தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனால் 10 – 20 ஆண்டுகளுக்கு முன்னர், பல இலட்சக்கணக்கான நாய்கள் உணவுக்காக கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்தில் 10 – 15 இலட்சம் நாய்கள் மட்டுமே கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதற்காக அனைத்து பிரதிநிதிகள் அடங்கிய செயலணியொன்றை அமைக்குமாறு தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...