follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம்

நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம்

Published on

தமிழ் சிங்கள புத்தாண்டு முடியும் வரை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

விவசாயிகள் நெல் விற்பனை செய்ததன் பின்னர் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...