follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

Published on

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலகுவாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியின் ATM வசதி கொண்ட நடமாடும் சேவை இன்று (11) கொழும்பின் பல பகுதிகளில் வலம் வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று காலை கொழும்பின் பெஸ்டியன் மாவத்தை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் மக்கள் பணம் பெறுவதற்காக இந்த நடமாடும் சேவை செயற்படுத்தப்படுகின்றது.

இது தங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

நடமாடும் வாகனத்தை தயார் செய்து மிகக் குறுகிய கால அவகாசத்தில் கொழும்பு பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பஹா பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...