follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Published on

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…

ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 6.00 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 1.50 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...