முன்னாள் ஜனாதிபதி இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சிங்கள புத்தாண்டினை வெகுவிமர்சையாக கொண்டாடி இருந்தார்.
அவர் தனது முகநூல் பதில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்;
“நான் சிங்கள இந்து புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஹெல பாரம்பரியத்தை முதன்மைப்படுத்தி கொண்டாடினேன். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்திருந்தார்.