follow the truth

follow the truth

May, 16, 2024
Homeவிளையாட்டுIPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

IPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

Published on

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான மனநிலையில் தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அணித்தலைவர் டூபிளஸிஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...

ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில்,...

2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என...