follow the truth

follow the truth

May, 22, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாதலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

தலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்தார்.

தலதா அத்துகோரள, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொள்ளுமாறு அவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சமகி ஜன பலவேக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றாமல் நாலக கொட ஹேவாவின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...