follow the truth

follow the truth

May, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

தலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்தார்.

தலதா அத்துகோரள, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொள்ளுமாறு அவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சமகி ஜன பலவேக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றாமல் நாலக கொட ஹேவாவின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர்...