follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமே 7 முதல் 10 வரை நாடாளுமன்றம் கூடுகிறது

மே 7 முதல் 10 வரை நாடாளுமன்றம் கூடுகிறது

Published on

மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...