follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை"

“இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை”

Published on

வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது நாட்டின் வளங்களை அந்நாட்டு வர்த்தகர்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிரபல வர்த்தகர் அதானியின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியதாகவும் அநுர குமார திஸாநாயக்க இங்கு தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு வெளிநாட்டு உறவுகள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டதால் தான் இந்திய சுற்றுப்பயணத்தில் இணைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...