follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்டுவிட்டர் நிறுவனத்தின் புதிய C.E.O நியமிக்கப்பட்டார்.

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய C.E.O நியமிக்கப்பட்டார்.

Published on

சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ளது டுவிட்டர் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார்.இவர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தற்போது (C.E.O) புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது இந்நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...