follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதாமரை கோபுரத்தில் இருந்து குதித்து விளையாட ஒரு வாய்ப்பு

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து விளையாட ஒரு வாய்ப்பு

Published on

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.

இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இன்று (12), நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய மூன்று நாட்களில் பாராசூட் ஜம்ப் ஷோ நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச பேஸ் ஜம்பர்களை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

பாராசூட் ஜம்பிங் ஷோஇன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

மே 13ம் திகதி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.

கடைசி நாளான மே 14ம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தாமரை கோபுர நிர்வாகமும் இந்த நிகழ்வை பார்வையிட மக்கள் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...