follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP2அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

Published on

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

இதுதவிர வரும் 21ம் திகதி காகித ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லத்தினை இன்னும் கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த 08ம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் திகதி டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்லவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் ஒரு புற்றுநோய் – வேரிலேயே அழிக்கப்பட வேண்டும் – ஈரான் கடும் விமர்சனம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய...

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும்...