follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு தொடர்பான தடை உத்தரவை பரிசீலிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (15) அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், மனுதாரர் கோரிய தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது என விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் நேற்று (14) ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதன்படி, கோரிய தடை உத்தரவு தொடர்பான மேலதிக விடயங்களை முன்வைப்பதற்கு துமிந்த திஸாநாயக்கவின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பிற்பகல் வெளியிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...