follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

Published on

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த மற்ற நபர்கள் “தியாகி” என மெஹ்ர் செய்தி நிறுவனம் (Mehr News Agency) தெரிவிக்கிறது.

ரைசி இறந்துவிட்டார் என்பதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை, ஆனால் விபத்து நடந்த இடத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புக்கள் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த உயிரிழப்பினை பல ஈரானிய செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஹெலிகாப்டரின் இடிபாடுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விபத்தில் யாராவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஹெலிகாப்டரின் கேபின் முழுவதும் எரிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இணைப்புச்செய்தி

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...