follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

ஈரான் விபத்தில் உயிரிழந்த தலைமைகளின் பதவிகளுக்கு புதிய நியமனங்கள்

Published on

ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டின் புதிய காபந்து ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

ஈரான் அரசியலமைப்பின் 131 வது அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய ஜனாதிபதியாக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Ali Bahadori Jahromi, மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவராக Bagheri Kaniயை நியமித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...