follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள ஹந்தல மற்றும் பமுனுகம பிரதேச மீனவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி வருகின்றனர்.

அதற்காக 9 மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இன்று கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

வத்தளை அலகந்த நகருக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கப்பலின் தீ விபத்தால், நாட்டின் மேற்கு கடல் பகுதி கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை சந்தித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...