follow the truth

follow the truth

May, 2, 2025
Homeவிளையாட்டுகுசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

குசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் நேற்று (23) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.

விசா பிரச்சினையால் அமெரிக்கா செல்ல முடியாமல் போனதால், அது தீர்ந்து நேற்று அணியில் சேர்ந்தனர்.

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி மே 14ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

டி20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...