follow the truth

follow the truth

May, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பும் SJB எம்.பி.க்கள்

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பும் SJB எம்.பி.க்கள்

Published on

எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இரகசிய கலந்துரையாடல்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தயாராகி வருவதுடன், விசேட கலந்துரையாடலொன்று நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதற்கு சப்ரகமுவ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் மிகவும் சூடு பிடிக்கும் என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...