follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு இரண்டு புதிய வீரர்கள்

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு இரண்டு புதிய வீரர்கள்

Published on

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி மூன்று போட்டிகளைக் கொண்டது.

இந்த அணியில் இரண்டு புதிய வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தில்லன் பென்னிங்டன்.

இங்கிலாந்து விக்கெட் காப்பாளர்களான பென் ஃபாக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

இங்கிலாந்து அணி – பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ரோலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், டில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் மற்றும் கிறிஸ் வோக்ஸ்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸில் ஜூலை 10ஆம் திகதி ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரியாவிடை டெஸ்ட் ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...