follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் வழங்க நடவடிக்கை

55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் வழங்க நடவடிக்கை

Published on

உலக உணவு திட்டத்தினால் MOP எனப்படும் பண்டி உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

United Nations Conference on Trade And Development அமைப்பின் உதவியுடன் சுமார் 55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் எதிர்வரும் இரு போகங்களுக்கென நெற்செய்கைக்காக வழங்கப்படவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...