follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1சுங்கத்துறையும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

சுங்கத்துறையும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

Published on

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரே நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மற்றும் நாளை மறுதினம் சுங்க திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...