follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

Published on

2024 ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.

காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது.

வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.

பின்னர் பெனால்டி உதை மூலம் போட்டியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.

பெனால்டி உதை மூலம் 5:3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டி நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி ஒன்றுக்கு 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...