follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பிழைத்தது - பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பிழைத்தது – பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

Published on

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை காலங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கவனத்தை ஈர்த்துள்ளது.

சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...