follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP2டிரம்பிற்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை

டிரம்பிற்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை

Published on

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் கவுண்டியில் நடந்த பேரணியில் பேசியபோது, ​​அவரது பாதுகாவலர்களின் அலட்சியத்தால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

டிரம்ப் பேரணியில் உரையாற்றும் போது, ​​ஒரு பங்கேற்பாளர் ட்ரம்பின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடம், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி சுடும் வீரர் சுமார் 400 அடி தூரத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது ஏறுவதைக் கண்டதாகக் கூறினார், ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்ததாகக் கூறினர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிரெக் என்ற டிரம்ப் ஆதரவாளர், தான் பார்த்ததை பிபிசி நிருபர்களிடம் கூறியதுடன், இதுபற்றி பாதுகாப்பு படையினருக்கு தெரிவித்துள்ளார்.

“கூரையில் யாரோ ஏறுவதைக் கண்டேன். அதை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை புறக்கணித்தனர். உடனே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது” என்று கிரெக் கூறினார்.

  • பிபிசி
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...