follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2பங்களாதேஷ் அரச தொலைக்காட்சிக்கு மாணவர்கள் தீவைப்பு

பங்களாதேஷ் அரச தொலைக்காட்சிக்கு மாணவர்கள் தீவைப்பு

Published on

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ வைத்தனர்.

ரவுடி போராட்டக்காரர்கள் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தேசிய தொலைக்காட்சிக்கு சொந்தமான கட்டிடம் தீப்பிடித்ததில், ஏராளமானோர் அதற்குள் சிக்கிக்கொண்டனர். தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...