follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபிரியந்த குமாரவின் குடும்பத்தாரை சந்தித்த சஜித் (படங்கள்)

பிரியந்த குமாரவின் குடும்பத்தாரை சந்தித்த சஜித் (படங்கள்)

Published on

பாகிஸ்தானின் சியல்கோட்டிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில்,கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சென்றிருந்தாா்.

இதன்போது, துயரிலுள்ள அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளாா்.

மேலும், பிரியந்த குமாரவின் கொலையாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் என தாம் நம்புவதாகவும்,அதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் நேர்மையான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...