follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுதமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி

தமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி

Published on

தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி 2024 ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக் கற்கைநெறி விரிவுரைகள் 95% நிகழ்நிலையில் (Online) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கற்கைநெறியினை தொடர விரும்புவர்கள் தங்கள் பதிவுளை மிகக் கூடிய விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற தொலைபேசி இலக்கத்தில் திருமதி லோஷினி விக்னேஸ்வரன் (பாட ஒருங்கிணைப்பாளர்) அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியும்.

தமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...