follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1பத்திரன மற்றும் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடரில் இருந்து விலகல்

பத்திரன மற்றும் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடரில் இருந்து விலகல்

Published on

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...