follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தபால் மூல வாக்களிப்பு - விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி

Published on

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் (05) முடிவடைகிறது.

அதன்படி, விண்ணப்பங்களை நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் 47 நாட்களே உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...

கைதுக்கு முன்னர், மஹிந்தானந்த பிணை கோரி நீதிமன்றுக்கு

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு...