follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

Published on

தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க உடனடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

மேலும், தென்னை விவசாயிகளுக்காக தேங்காய் செயலி என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...