அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
அதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ;
“இன்று முதுகெலும்பை நிமிர்த்தி பெருமையுடன் நடக்க முடிகிறது. என்னை நம்பினேன். அந்த ரிஸ்க்கை தெரிந்துதான் முடிவெடுத்தேன். நாட்டின் பிரச்சினையை என் பக்கம் இருந்து தீர்க்க என்னால் முடிந்ததை செய்யவே நான் சென்றேன். நான்தான் சொன்னன் sir fail என்னு.. அந்த கதைகளை நானே உருவாக்கினேன். நீதிமன்றிற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்கமாட்டேன். தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறேன்..”