follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

Published on

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா மஹ்ருப் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடும் அதியுயர் சபையுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என தேசிய அமைப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்களில் மாவட்ட அளவில் நடைபெறும் கட்சி மாவட்ட கூட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...