follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ராஜகிரியவைச் சுற்றி இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

ராஜகிரியவைச் சுற்றி இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அதற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கீழே,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje9V3CbvW2c1tZjg4bREEYxumIz4dYwjxOnlqamzlrSqI3iOpLHfdEOAsSQcbrRagShcZfrIuZt40zmsJ8iSYhGhIkwyD1yO4WvAhqfc0oYZg51RFObNx7c0Za3N4RluHbs-IzZqbeB8-nUwkFyu5lawmWOIV9rS6WmE20vHDpanU1ChMDiLDs4HVqT4K9/s1600/2.jpg

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...